tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2024-05-10, 3:25 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
மருத்துவம் [70]
தமிழ் மொழி [111]
சிறுவர் உலகம் [51]
பெண்கள் உலகம் [3]
யோகாசனம் [45]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files [ Add new entry ]

Total entries in catalog: 280
Shown entries: 31-40
Pages: « 1 2 3 4 5 6 ... 27 28 »

281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

திருக்குறள் | Views: 499 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

திருக்குறள் | Views: 610 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.

திருக்குறள் | Views: 551 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்?

திருக்குறள் | Views: 544 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

* பொருட்செல்வம் இழிந்தவர்களிடத்தும் உள்ளது, அதனாலே அருட்செல்வமே செல்வங்களுக்குள் எல்லாம் சிறந்த செல்வம்.

திருக்குறள் | Views: 559 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

* ஈகை செய்வது புகழ்மிக்கவராய் வாழ்வது அது இல்லாமல் உயிர்வாழ்ந்து வேறுபயன் இல்லை

திருக்குறள் | Views: 397 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

* வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெல்லாம் தனக்கு என்ன பலனளிக்கும் என்று எதிர்பார்த்து செய்வதேயாம்.

திருக்குறள் | Views: 538 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.

* மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.

திருக்குறள் | Views: 543 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

* தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.

திருக்குறள் | Views: 589 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

* பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.

திருக்குறள் | Views: 430 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz