tamiltraditional.cf

Home | Sign Up | Log In
சனி, 2024-04-27, 7:10 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
மருத்துவம் [70]
தமிழ் மொழி [111]
சிறுவர் உலகம் [51]
பெண்கள் உலகம் [3]
யோகாசனம் [45]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files [ Add new entry ]

Total entries in catalog: 280
Shown entries: 21-30
Pages: « 1 2 3 4 5 ... 27 28 »

எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.

நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

மருத்துவ குணம் | Views: 587 | Downloads: 0 | Added by: pandu | Date: 2013-01-05 | Comments (0)

"எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத்தேனில் கலந்துண்ண
விக்கலும் விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே"
- ஆசான் தேரையர்

மருத்துவ குணம் | Views: 498 | Downloads: 0 | Added by: pandu | Date: 2013-01-05 | Comments (0)

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.
தமிழர் வரலாறு | Views: 653 | Downloads: 0 | Added by: pandu | Date: 2013-01-04 | Comments (1)

இதன் தாயகம் கிழக்கு ஐரோப்பா மற்றும் எத்தியோப்பியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெந்தயம் அதிகமாகப் பயிரிடும் நாடுகள் இந்தியா, பாகீஸ்தான், நேபாள், பங்களாதேஷ், அர்ஜென்டினா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, மொராக்கோ மற்றும் சைனா. உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது
மருத்துவ குணம் | Views: 520 | Downloads: 0 | Added by: pandu | Date: 2013-01-04 | Comments (0)

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-ஆசான் தேரையர்-
மருத்துவ குணம் | Views: 477 | Downloads: 0 | Added by: pandu | Date: 2013-01-04 | Comments (0)

331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

 

திருக்குறள் | Views: 537 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறிவினை எல்லாந் தரும்.

 

திருக்குறள் | Views: 489 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

311. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

திருக்குறள் | Views: 514 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துச்

காக்கின்என் காவாக்கால் என்?

திருக்குறள் | Views: 559 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

திருக்குறள் | Views: 646 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz