tamiltraditional.cf

Home | Sign Up | Log In
திங்கள், 2024-05-06, 3:45 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » திருக்குறள் [ Add new entry ]

Entries in category: 34
Shown entries: 11-20
Pages: « 1 2 3 4 »

Sort by: Date · Name · Rating · Comments · Downloads · Views

231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

* ஈகை செய்வது புகழ்மிக்கவராய் வாழ்வது அது இல்லாமல் உயிர்வாழ்ந்து வேறுபயன் இல்லை

திருக்குறள் | Views: 396 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

* வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெல்லாம் தனக்கு என்ன பலனளிக்கும் என்று எதிர்பார்த்து செய்வதேயாம்.

திருக்குறள் | Views: 538 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.

* மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.

திருக்குறள் | Views: 543 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

* தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.

திருக்குறள் | Views: 589 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

* பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.

திருக்குறள் | Views: 430 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

181. அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

* அறச்செயல் செய்யாதவன் ஆயினும், புறம் பேசாதவன் என்றால் நல்லதே.

திருக்குறள் | Views: 475 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

* நடுநிலை இன்றி தனக்குரிமை இல்லாத பொருளுக்கு ஆசைப்பட்டால், குடிப் பெருமை கெட்டு பழியை சுமக்க நேரும்.

திருக்குறள் | Views: 407 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

* மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒரு ஒழுக்கமாகப் பேண வேண்டும்

திருக்குறள் | Views: 339 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

* தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல, நம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நன்று.

திருக்குறள் | Views: 464 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

* அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.

 

திருக்குறள் | Views: 366 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz