|
| | |
|
Entries in section: 45 Shown entries: 31-40 |
Pages: « 1 2 3 4 5 » |
பலன் : தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல்
பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும். |
பலன்: உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான ரத்த
ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது. ரத்த அழுத்தம், இதய நோய்
உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும். |
பலன்: மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண்
ரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான ரத்த ஓட்டம் அளிக்கும்.
கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை,
பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி,
தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும். |
உடல் ரீதியான பலன்கள்: உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும். |
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள் |
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள் |
மனம் : இடுப்பு பகுதி |
மனம் : முழங்கால்கள் |
| |
| | |
|
|