tamiltraditional.cf

Home | Sign Up | Log In
ஞாயிறு, 2024-05-19, 10:50 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி [ Add new entry ]

Entries in section: 111
Shown entries: 31-40
Pages: « 1 2 3 4 5 6 ... 11 12 »

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

* தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்கள் அவ்வாறு செய்ய பயப்படுவர்.

திருக்குறள் | Views: 591 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

* பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.

திருக்குறள் | Views: 433 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

181. அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

* அறச்செயல் செய்யாதவன் ஆயினும், புறம் பேசாதவன் என்றால் நல்லதே.

திருக்குறள் | Views: 477 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

* நடுநிலை இன்றி தனக்குரிமை இல்லாத பொருளுக்கு ஆசைப்பட்டால், குடிப் பெருமை கெட்டு பழியை சுமக்க நேரும்.

திருக்குறள் | Views: 408 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

* மனதில் பொறாமை இல்லாத இயல்பை ஒரு ஒழுக்கமாகப் பேண வேண்டும்

திருக்குறள் | Views: 341 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

* தன்னை தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போல, நம்மை இகழ்பவரைப் பொறுத்தல் நன்று.

திருக்குறள் | Views: 465 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

* அறநெறியில் தேர்ந்தவர்களிடம் பிறன் மனையை கைக் கொள்ளும் மடம் இருக்காது.

 

திருக்குறள் | Views: 368 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

* பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.

திருக்குறள் | Views: 488 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

* அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மையோ கொடிய நரகத்தில் சேர்த்துவிடும்.

திருக்குறள் | Views: 392 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

* எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி.

திருக்குறள் | Views: 404 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz