tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வியாழன், 2025-07-03, 9:13 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி [ Add new entry ]

Entries in section: 111
Shown entries: 51-60
Pages: « 1 2 ... 4 5 6 7 8 ... 11 12 »

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

* அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

திருக்குறள் | Views: 553 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-28 | Comments (0)

  மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
அனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.
இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவ குணம் | Views: 487 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-26 | Comments (0)

 தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்...

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது..

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது....

மருத்துவ குணம் | Views: 914 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-26 | Comments (0)


  சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

தமிழர் வரலாறு | Views: 601 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-24 | Comments (0)

  மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.
இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை.
தமிழர் வரலாறு | Views: 766 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-24 | Comments (0)

  வியக்க வைக்கும் பழம்பாடல்கள்

"செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும்"
- பரிபாடல்

மேற்சொன்ன பாடல் வரிகள், உலகம் எப்படி தோன்றியது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

தமிழர் வரலாறு | Views: 777 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-18 | Comments (0)

  திருக்குறள் தவிர 15 மேற்பட்ட நூல்களை வள்ளுவர் எழுதியுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினச்சிந்தமணி - 800
4. பஞ்சரத்தினம் - 500
5. கற்பம் - 300


தமிழர் வரலாறு | Views: 655 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-18 | Comments (0)

  பாரதி மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.
எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.

தமிழர் வரலாறு | Views: 520 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-18 | Comments (0)

  மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு.
கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

தமிழர் வரலாறு | Views: 637 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-18 | Comments (0)

 தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்
னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம்,


தமிழர் வரலாறு | Views: 533 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-18 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2025 | Make a free website with uCoz