பலன்: மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண்
ரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான ரத்த ஓட்டம் அளிக்கும்.
கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை,
பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி,
தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும்.