|
| | |
|
Entries in category: 40 Shown entries: 21-30 |
Pages: « 1 2 3 4 » |
Sort by:
Date ·
Name ·
Rating ·
Comments ·
Downloads ·
Views
உடல் ரீதியான பலன்கள்
: முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும்.
தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகும். ஞாபக சக்தி கூடும். பிட்யுட்டரி,
பீனியல் தைராய்டு, பாராதைராய்டு ஆகிய சுரப்பிகள் தூண்டி விடப்படும்.
வாழ்நாள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். |
உடல் ரீதியான பலன்கள் : தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும். |
பலன் : ரத்த ஓட்டம் சீராக அமையும், மன அமைதி கிடைக்கும். |
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின்
பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன் பகுதியில் உள்ள தசைகள் நன்கு
இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உரம்
பெறுகின்றது. உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பினை பெறுகின்றது. கல்லீரல்,
கணையம், குடல் இவற்றின் ஜீரணசக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது. வளரும்
வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணைபுரிகின்றது. |
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு, வயிற்று புற
உறுப்புகள், இடுப்புப்பகுதி நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன்
முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை
மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு
கணுக்கால், கீழ்முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும். |
உடல் ரீதியான பலன்கள்: காலிலுள்ள மூட்டு தசைகளை
தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது.
சிறுநீரகம் வலிமை அடையும். முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும்.
தலைப்பகுதியில் இரத்தஓட்டம் மிகும். நினைவாற்றல் கூடும். பிட்யுட்டரி,
பீனியல், தைராய்டு பாராதைராய்டு போன்ற சுரப்பிகள் தூண்டி விடப்படும்.
வாழ்நாளை அதிகரிக்கும். தாது பலவீனத்தை சீராக்கும். |
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத் தண்டின் வளையும்
தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின்
உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன. |
உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும்.
அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக
அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல்,
மலச்சிக்கல், அஜீரணம் வராது. |
பலன் : தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல்
பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும். |
பலன்: உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான ரத்த
ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது. ரத்த அழுத்தம், இதய நோய்
உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும். |
| |
| | |
|
|