மனம் : நுரையீரல்கள், மார்பு
மூச்சின் கவனம் : ஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம்.
உடல் ரீதியான பலன்கள் : சர்வாங்காசனத்தைப் பூர்த்தி
செய்யும் ஆசனமாதலால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கின்றது. மிக நீண்ட
நேர மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு அளிக்கிறது.
குணமாகும் நோய்கள் : நீரிழிவு, ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.
ஆன்மீக பலன்கள் : உடலும் மனமும் மிகவும் இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ஓய்வாக ஆகின்றது.
எச்சரிக்கை :அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப்
பிடிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடாது. வலப்பக்கமோ இடப்பக்கமோ சாயாமல் சரியாக
உச்சந்தலை தரையில் வைக்கப்பட வேண்டும்.
|