அம்மா அம்மா என்னம்மா அழகாய் முத்தம் தந்திடுவாய் கண்ணைப் போல என்னையே காக்கும் கருனை தெய்வம் நீ அம்மா நானும் வளர்ந்திடுவேன் உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்.