குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சில நல்ல ஹெல்தியான உணவு வகைகளை கொடுத்து பழகி விட்டால் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள்.
குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு கேரட்டை துருவி அதில் சிறிது பால்,ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மிக்சியில் ஓடவிட்டு வடிகட்டி அதில் தேன் கலந்து கொடுக்கவும்.
இதை குடிப்பதால், கண்கள் தெளிவு பெறுகிறது, உங்கள் குழந்தைகளின் கலரும் சூப்ப்ர், தேன் சேருவதால் பேச்சிலும் தெளிவு வரும். தினமும் கொடுங்கள், இல்லை வாரத்துக்கு முன்று முறை (அ) வாரத்துக்கு ஒரு முறையாவது கொடுங்கள்.
|