1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்? ஜான் சுல்லிவன்.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
8.) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மாடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.
பொது அறிவு
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
1.டச்சு கயானா --- சுரினாம்.
2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா --- எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் --- கானா
5.பசுட்டோலாந்து --- லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா
7.வட ரொடீஷியா --- ஜாம்பியா
8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்
11.சாயிர் --- காங்கோ
13.சோவியத்யூனியன் --- ரஷ்யா
14.பர்மா --- மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்
16.சிலோன் --- ஸ்ரீலங்கா
17.கம்பூச்சியா --- கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்
19.மெஸமடோமியா --- ஈராக்
20.சயாம் --- தாய்லாந்து
21.பார்மோஸ --- தைவான்
22.ஹாலந்து --- நெதர்லாந்து
23.மலாவாய் --- நியூசிலாந்து
24.மலகாஸி --- மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்
28.அப்பர் பெரு --- பொலிவியா
29.பெக்குவானாலாந்து --- போட்ஸவா
__________________________________________________________________________________
1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது? * டேக்கோ மீட்டர்
2. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்? * பான்டிங்
3. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது? * 70%
4. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்? * அரிஸ்டாட்டில்
5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது? * வேர்கள்.
6.இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு? 1950.
7.தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்? ராஜகோபலாச்சாரி.
8. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது? எட்டயபுரம்.
9. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
10.பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.
11. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது? ஈரோடு.
12. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது? ஜெர்மனி.
13. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது? பதிற்றுப்பத்து.
14. தமிழகத்தின் தேசிய பறவை எது? புறா.
15. தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? மனோன்மணியம்.
16. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1.
17. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? *Save Our Soul.
18. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? *அக்டோபர் 1.
19. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
20. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
21. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
22. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
23. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
24. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
25. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்
_______________________________________________________________________________________
1) ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
2) கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்
3) ‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
4) ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
5) ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
6) முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
7) ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.
8 ) பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்மெரார்ஜி தேசாய்.
9) ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு. 10) இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
11) மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது. 12) ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
13) ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
14) ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் andஎன்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
15) போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர்(Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
16) அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
17) தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
18) நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தியடோர் ரூஸ்வெல்ட்
19)15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.
20)`லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.
21) வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
22) பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
23) இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).
24) யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
25)நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
26)உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
27)இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
28)எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
29)முதலைக்கு 60 பற்கள் உண்டு.
30)உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
31)வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.
32) இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
33) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
34) கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.
35) கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.
36) காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
37) இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
38) திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
_____________________________________________________________________________________
1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்? அ) எம்.எஸ்.சி., சித்ரா ஆ) எஸ்.எம்., கங்கா இ) ஆர்.எம்., யமுனா ஈ) எம்.எம்., அர்ஜூன்
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்? அ) உமர் அப்துல்லா ஆ) லாலு பிரசாத் இ) சுரேஷ் கல்மாடி ஈ) கவாஸ்கர்
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அ) போட்டோ போபியா ஆ) சீட்டோ போபியா இ) மால்டோ போபியா ஈ) அகஸ்டிகோ போபியா
4. உலகின் சிறிய கடல் எது? அ) ஆர்டிக் கடல் ஆ) பசிபிக் கடல் இ) அன்டார்டிகா கடல் ஈ) அட்லான்டிக் கடல்
5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது? அ) கிரிக்கெட் ஆ) கூடைப்பந்து இ) கால்பந்து ஈ) செஸ்
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்? அ) ரவிவர்மா ஆ) டேவிட் வர்மா இ) மைக்கல் ஏன்ஜலோ ஈ) ஆஸ்டின்
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்? அ) அல் கொய்தா ஆ) அல் ஜசீரா இ) மாவோயிஸ்ட் ஈ) நக்சலைட்
8. டில்லி முதல்வர் பெயர் என்ன? அ) ஷீலா தீட்சித் ஆ) மாயாவதி இ) நிதிஸ் குமார் ஈ) மோடி
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது? அ) ஜப்பான் ஆ) நியூசிலாந்து இ) பிரேசில் ஈ) பாகிஸ்தான்
10. லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்? அ) கிரிக்கெட் ஆ) டென்னிஸ் இ) பாட்மின்டன் ஈ) கால்பந்து
11. சீனாவின் தலைநகரம் எது? அ) தாய்லாந்து ஆ) பீஜிங் இ) ஹாங்காங் ஈ) சிட்னி
12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி? அ) காவிரி ஆ) சட்லஜ் இ) பிரம்மபுத்ரா ஈ) ரவி
13. பாரதியார் பிறந்த ஊர் எது? அ) பூம்புகார் ஆ) மதுரை இ) எட்டயபுரம் ஈ) மயிலாப்பூர்
14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது? அ) நரி ஆ) புலி இ) சிறுத்தை ஈ) பூனை
15. தமிழகத்தின் பரப்பளவு? அ) 130,058 சதுர கி.மீ., ஆ) 10,000 சதுர கி.மீ., இ) 22,500 சதுர கி.மீ., ஈ) 99,338 சதுர கி.மீ.,
விடைகள்: 1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ), 9(இ), 10(அ) 11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ)
|