சிறுகுடி கிராம கோவில் காவல் தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்கள்
வீற்றிருக்கும் மலைக்கோவில் திருப்பணிகள் தற்போது
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் பணிகள் முடிவடைந்து வருகின்ற தை மாதம் 4
ம் தேதி ( ஜனவரி மாதம் 17 ம் தேதி 2013) காலை 8.30 – 10.00 மணிக்குள்
கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்பதை கிராம மக்கள் ஒப்புதலுடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறுகுடி கிராம தெய்வம் ஸ்ரீ
மந்தைமுத்தாலம்மன் திருக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து வரும் தை மாதம் 5
ம் தேதி ( ஜனவரி மாதம் 18 ம் தேதி 2013) அன்று காலை 9.00 – 10.20
மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்பதை கிராம மக்கள்
ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்